- தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
- உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டினைச் சேர்ந்தவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
- கடந்த 28 ஆண்டுகளில் இந்த நிகழ்வை இந்தியா நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.
- இதற்கு முந்தைய உலக அழகிப் போட்டியானது 1996 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.
- இந்தியா இதுவரை ஆறு முறை உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளது.

Post Views:
56