உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு/தடுப்பு தினம் 2025 – ஜூலை 30
July 31 , 2025 262 days 209 0
ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 முதல் 2023 வரை, உலகளவில் 200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "Human trafficking is organized crime – End the exploitation.” என்பதாகும்.