துகோங்ஸ் (துகோங் துகோன்), "கடல் பசுக்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
அவை கடல் புல் படுக்கைகளில் மேய்ந்து வாழும் கடல் வாழ் வகை பாலூட்டிகள் ஆகும் என்பதோடு இதன் காரணமாகவே அவை "கடலின் விவசாயிகள்" என்றப் புனைவுப் பெயரையும் பெறுகின்றன.
அவை இந்தியப் பெருங்கடல் நீரில் காணப்படும் ஒரே தாவரம் உண்ணும் கடல் வாழ் பாலூட்டிகள் ஆகும்.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
துகோங் வளங்காப்பகம் ஆனது, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பாக் விரிகுடாவில் நிறுவப்பட்டது.