கெட்டுப்போன உணவினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களின் விழிப்பு உணர்வை அதிகரிப்பதையும், உணவுச் சங்கிலி முழுவதும் உள்ள அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை ஊக்குவிப்பதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் உலகளாவிய உலக உணவுப் பாதுகாப்பு தினம் ஆனது 2019 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் தேதியன்று நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Food safety – science in action" என்பதாகும்.