TNPSC Thervupettagam

உலக கலை தினம் - ஏப்ரல் 15

April 18 , 2024 13 days 50 0
  • இது கலைஞர்களின் பங்களிப்பை நன்கு கௌரவித்து, நம் வாழ்வில் கலையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் மிகப் பெரிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இந்த நாள் குறித்து, 2011 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற 17வது பொதுச் சபையில் சர்வதேச கலைச் சங்கத்தினால் (IAA) முன்மொழியப்பட்டது.
  • முதலாவது உலக கலை தினம் ஆனது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • கலை மற்றும் கலைஞர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக 1954 ஆம் ஆண்டு பாரீசு நகரில் உள்ள யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் சர்வதேச கலைச் சங்கம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்