கடந்த ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையானது இத்தினத்தினை அங்கீகரிப்பதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
2024 ஆம் ஆண்டில், அனைத்துப் பிராந்தியங்களையும் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்ற முதல் சர்வதேசக் கால்பந்துப் போட்டியின் 100வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
கால்பந்து விளையாட்டுப் போட்டியானது 1924 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி என்பதில் அறிமுகப்படுத்தப்பட்டது.