இது குறுங்கோள்களின் மோதல்கள் பூமியில் உள்ள உயிர்களில் எவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் 1908 ஆம் ஆண்டில் நடைபெற்ற துங்குஸ்கா நிகழ்வை நினைவு கூருகிறது.
இந்த மிகப்பெரிய குறுங்கோள் மோதலால் 2,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவிலான சைபீரியக் காடுகள் அழிவுற்றன.