TNPSC Thervupettagam

உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டு கண்காணிப்புத் திட்ட அறிக்கை

August 24 , 2020 1730 days 585 0
  • இந்த அறிக்கையானது இந்தியாவானது நீரைக் கொண்டு கை கழுவும் நிலையை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், ஆனால் சோப்புப் பற்றாக்குறையைக் கொண்டு  உள்ளதாகவும் கூறுகின்றது.
  • உலக அளவில், 462 மில்லியன் குழந்தைகள் 2019 ஆம் ஆண்டில் அவர்களுடைய பள்ளிகளில்  சுகாதாரச் சேவை ஏதுமின்றி இருந்துள்ளனர்.
  • துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 244 மில்லியன் மக்கள், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 125 மில்லியன் மக்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இதில் 92 மில்லியன் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்