TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் – 05 நவம்பர்

November 7 , 2021 1388 days 443 0
  • சுனாமியின் ஆபத்துகள் தொடர்பான விடயங்கள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இத்தினமானது “செண்டாய் செவன் பிரச்சாரம்” (f) என்ற இலக்கை ஊக்குவிக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போதைய கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கான உலக நாடுகளின் தேசிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்குப் போதுமான மற்றும் நிலையான ஆதரவை வழங்குவதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச அளவிலான ஒத்துழைப்பைக் கணிசமான முறையில் மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்