எட்டு மாத உலகச் சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியக் கடற்படைப் பாய்மரக் கப்பல் இந்தியா திரும்புகிறது.
இந்தக் கப்பல் ஆனது நான்கு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் மூன்று பெரும் முனைகளைக் கடந்து சுமார் 25,400 கடல் மைல்களுக்கு மேல் (தோராயமாக 50,000 கிமீ) பயணித்தது.
இந்தக் கப்பலை லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா A மற்றும் தில்னா K ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் வழி நடத்தினர்.