TNPSC Thervupettagam

உலக சூர்ய நமஸ்கார் நிகழ்ச்சி

January 12 , 2022 1263 days 513 0
  • மகர சங்கராந்தி (ஜனவரி 14, 2022) நாளன்று, “உலக சூர்ய நமஸ்கார்” என்ற ஒரு செயல் விளக்க நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சியானது இந்தியா முழுவதும் 75 லட்சம் மக்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
  • இந்த நிகழ்ச்சியானது புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த செய்தியையும் எடுத்துரைக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்