TNPSC Thervupettagam

உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

March 28 , 2024 30 days 93 0
  • இந்த நாள் ஆனது நன்னீர் வளங்களின் மிகவும் நிலையான ஒரு மேலாண்மைக்காகப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1992 ஆம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டில் இந்த நாளைக் கொண்டாடச் செய்வதற்கான முன்மொழிவு ஆனது முன்வைக்கப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்குமான நீர் மற்றும் சுகாதாரம்  என்ற 6வது நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்கினை (SDG) அடைவதை ஆதரிப்பதே உலகத் தண்ணீர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘செழிப்பு மற்றும் அமைதிக்கான நீர்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்