TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் 2025 - அக்டோபர் 31

November 4 , 2025 23 days 77 0
  • இத்தினமானது, உலகளாவிய நகரமயமாக்கல் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நிலையான நகர்ப்புற மேம்பாட்டினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நகர்ப்புறப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதிலும் புதிய நகர்ப்புறச் செயல்பாட்டு நிரலை அடைவதிலும் சர்வதேசச் சமூகத்தை ஈடுபடுத்துவதற்கான Urban October எனப்படும் UN-Habitat தலைமையிலான ஒரு மாத கால முன்னெடுப்பின் முடிவையும் இந்த நாள் குறிக்கிறது.
  • அனைவரும் நல்லிணக்கத்துடனும் செழிப்புடனும் வாழக் கூடிய உள்ளடக்கிய, மீள்தன்மை மற்றும் நிலையான நகரங்களின் அவசியத்தை இந்த அனுசரிப்பு எடுத்துக் காட்டுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "People-Centred Smart Cities" என்பது ஆகும்.
  • இந்த ஆண்டு அனுசரிப்பு ஆனது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்