இந்த தினமானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
இந்த தினமானது நீர்நிலையியல் வல்லுநர்களின் பணி மற்றும் நீர்நிலையியலின் முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிக்கொணர வேண்டி அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இந்த ஆண்டு சர்வதேச நீர்நிலையியல் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவாகும்.