TNPSC Thervupettagam

உலக மக்கள்தொகை தினம் 2025 - ஜூலை 11

July 19 , 2025 16 hrs 0 min 8 0
  • மக்கள்தொகை உயர்வு  நிலையான ஒரு வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற நிலையில் குடும்பக் கட்டுப்பாடு, பாலினச் சமத்துவம், மகப்பேறு சுகாதாரம், வறுமை மற்றும் மனித உரிமைகள் போன்ற சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இது 1989 இல் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தால் (UNDP) நிறுவப்பட்டது.
  • உலக மக்கள்தொகையானது ஐந்து பில்லியனை எட்டிய ஜூலை 11, 1987 அன்று "ஐந்து பில்லியன் தினம்" அனுசரிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Empowering young people to create the families they want in a fair and hopeful world" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்