இந்த தினமானது ஆண்டுதோறும் ஜுன் மாதத்தின் நிகழும் நீண்ட பகல் நாளன்று (ஜுன் 21) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மனிதநேயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் உலகில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகவும் பரப்பச் செய்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்த தினமானது 1980 ஆண்டு முதல் சர்வதேச மனிதநேய மற்றும் நெறிமுறை ஒன்றியத்தினால் நடத்தப் பட்டு வருகிறது.