TNPSC Thervupettagam

உலக மனிதாபிமான தினம் 2025 - ஆகஸ்ட் 19

August 21 , 2025 17 hrs 0 min 6 0
  • இத்தினமானது, உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஊழியர்களின் துணிவையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கிறது.
  • 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள கால்வாய் தாங்கும் விடுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Strengthening global solidarity and empowering local communities" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்