இளம் வயது ஆர்வலர் மலாலா யூசப்சாய் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையானது இந்த தினத்தை அறிவித்தது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கும் விதமாக மலாலா யூசப்சாய் அவர்களின் பிறந்த நாளானது மலாலா தினமாக நினைவு கூறப் படுகிறது.
குறிப்பு
2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு இவருக்கு முதலாவது தேசிய இளைஞர் அமைதிப் பரிசினை வழங்கியது.
2014 ஆம் ஆண்டில் நோபல் பரிசினை வென்ற இளம் வயது நபர் (17 வயது) எனும் பெருமையை இவர் பெற்றார்.
2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட தனது மறுசீராய்வு அறிக்கையில் தசாப்தத்தின் உலகின் மிக பிரபலமான இளைஞர் என்று இவரைக் குறிப்பிட்டது.