TNPSC Thervupettagam

உலக விலங்கு நல தினம் 2025 - அக்டோபர் 04

October 5 , 2025 27 days 68 0
  • இந்த ஆண்டு இத்தினமானது விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வளங்காப்பினை மையமாகக் கொண்ட 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்தினக் கொண்டாட்டங்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.
  • விலங்குகளின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
  • இது விலங்குகளைக் கொடுமைப் படுத்துதலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவித்தல், பொறுப்பான செல்லப்பிராணி உரிமத்தினை ஊக்குவித்தல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "Save Animals, Save the Planet" என்ற 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது விலங்கு நலனுக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்