TNPSC Thervupettagam

உலகச் செஞ்சிலுவை சங்க தினம் 2025 - மே 08

May 11 , 2025 16 hrs 0 min 23 0
  • மனிதநேயம், மிகவும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் நடுநிலைமை ஆகியவற்றின் கொள்கைகளை ஊக்குவிப்பதோடு, அவசரநிலைகள், போர்கள் மற்றும் பேரழிவுக் காலங்களில் உதவும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் விதமாக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளில் தான் அமைதிக்கான நோபல் பரிசை முதலில் பெற்றவரும், சர்வதேசச் செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) நிறுவனருமான ஹென்றி டுனன்ட் பிறந்தார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் அதிகாரப்பூர்வ கருத்துரு, "Keeping Humanity Alive" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்