TNPSC Thervupettagam

உலகப் பட்டிதார் வணிக உச்சி மாநாடு 2022

May 3 , 2022 1285 days 633 0
  • உலகப் பட்டிதார் வணிக உச்சி மாநாட்டினை சூரத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • பட்டிதார் சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உத்வேகத்தை வழங்கச் செய்வதற்காக 'திட்டம் 2026' என்பதின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் காந்திநகரில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்