TNPSC Thervupettagam

உலகப் பட்டினி தினம் 2025 – மே 28

May 31 , 2025 2 days 21 0
  • இது பட்டினி நிலையின் பல மூலக் காரணங்களை எடுத்துக் காட்டுவதையும், எளிதில் பாதிக்கப்படக் கூடியச் சமூகங்களை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் அதன் நடைமுறைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது, 2011 ஆம் ஆண்டில் பட்டினி நிலை தடுப்பு திட்டத்தால் (Hunger Project) தொடங்கப்பட்டது.
  • 74 நாடுகளில் 343 மில்லியன் மக்கள் மிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொண்டனர்.
  • பருவநிலை மாற்றம் காரணமாக, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாடு 20% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்