இது பட்டினி நிலையின் பல மூலக் காரணங்களை எடுத்துக் காட்டுவதையும், எளிதில் பாதிக்கப்படக் கூடியச் சமூகங்களை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் அதன் நடைமுறைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது, 2011 ஆம் ஆண்டில் பட்டினி நிலை தடுப்பு திட்டத்தால் (Hunger Project) தொடங்கப்பட்டது.
74 நாடுகளில் 343 மில்லியன் மக்கள் மிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொண்டனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாடு 20% அதிகரித்துள்ளது.