TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம் 2025 - மே 03

May 5 , 2025 15 days 83 0
  • ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தடைகளற்ற மற்றும் மிகச் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
  • உண்மையைக் கண்டறிவதற்காக தங்கள் உயிரை இழந்த அல்லது அனைத்தையும் பணயம் வைத்த ஊடக வல்லுநர்களையும் இத்தினம் கௌரவிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டில், பணியின் போது 82 பேரும், 2023 ஆம் ஆண்டில் 74 பேரும் உயிர் இழந்தனர்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Reporting in the Brave New World – The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்