இந்தத் தினமானது, பால் ஆனது கோடிக்கணக்கான மக்களை ஊட்டமளிக்கின்ற ஒரு முக்கியமான, மிகவும் அணுகக்கூடிய வகையிலான உணவு ஆதாரமாக விளங்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆனது 2001 ஆம் ஆண்டில் பால் தினத்தை அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Let’s Celebrate the Power of Dairy" என்பது ஆகும்.
1998 ஆம் ஆண்டு முதல் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா தற்போது உலகின் பால் உற்பத்தியில் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.