TNPSC Thervupettagam

உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் 2025 - மே 31

May 31 , 2025 2 days 38 0
  • இது புகையிலைப் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும், அதன் நுகர்வைக் குறைப்பதற்கான பயனுள்ள கொள்கைகளை நன்கு ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளவில் 13 வயது முதல் 15 வயதுடைய சுமார் 37 மில்லியன் குழந்தைகள் இந்தப் புகையிலையைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unmasking the Appeal: Exposing Industry Tactics on Tobacco and Nicotine Products" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்