TNPSC Thervupettagam

உலகளாவிய AI மாநாடு 2025

December 13 , 2025 8 days 82 0
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மதராஸ் மற்றும் இந்தியா AI திட்டம் ஆகியவை சென்னையில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டை நடத்த உள்ளன.
  • இந்த நிகழ்வானது, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உள்ளடக்கியச செயற்கை நுண்ணறிவை (AI) ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாநாடு ஆனது AI பாதுகாப்பு, நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் உலகின் தெற்கு நாடுகளுக்கான AI பாதுகாப்பு பொது கருத்தாக்கம் பற்றி விவாதித்தது.
  • இந்த மாநாடு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் 20 ஆம் தேதி வரை புது டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டு இந்தியா-AI தாக்க உச்சி மாநாட்டிற்கான ஆயத்த நிகழ்வாக செயல்படுகிறது.
  • உலகளவில் ஒன்றோடொன்று ஒருங்கி இயங்கக் கூடிய, ஆனால் இந்தியாவின் சமூக மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ற AI அமைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்