“உலகளாவிய இந்தியச் சிந்தனை” குறித்த சர்வதேச மாநாடு கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடானது உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறுவதற்கு இந்தியாவின் சிந்தனைகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தியாவின் சத்யம் (உண்மை), நித்யம் (நிலைத்தன்மை) மற்றும் பூர்ணம் (முழுமை) ஆகிய மூன்று சிந்தனைகளும் உலக நாடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கின்றன.