TNPSC Thervupettagam

உலகளாவிய எரிசக்தித் தலைவர்களின் உச்சி மாநாடு 2025

December 10 , 2025 15 hrs 0 min 11 0
  • 2025 ஆம் ஆண்டு உலகளாவிய எரிசக்தித் தலைவர்களின் உச்சி மாநாடு (GELS) ஆனது ஒடிசாவின் பூரியில் தொடங்கப்பட்டது.
  • GELS என்பது மாநிலங்களுக்கிடையேயான நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்புக்கான இந்தியாவின் முதல் தளமாகும் என்பதோடு இது உலகளாவிய COP உச்சி மாநாட்டை மாதிரியாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Powering India: Sufficiency, Balance, Innovation" என்பதாகும்.
  • 2025 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் போதிய அளவிலான ஆற்றல், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்