TNPSC Thervupettagam

உலகின் நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடு 2021

June 8 , 2021 1533 days 776 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம்  மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார்.
  • இந்த மாநாட்டில் பூமியிலுள்ள 85% நீரானது வேளாண் துறைக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என அவர் கூறினார்.
  • எனவே வேளாண் துறையில் நீர் வளங்காப்பு முறைகளைப் பயன்படுத்தி நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள நீர்வளங்களை திறன்மிகு முறையில் பயன்படுத்த வேண்டும்.
  • 2021 ஆம் ஆண்டு உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடானது “Redefining Our Common Future : Safe & Secure Environment For All” எனும் கருத்துருவை மையமாகக் கொண்டு நடத்தப் பட்டது.
  • இது ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இது பல்வேறு பங்குதாரர்களை ஒரே இடத்தில் திரட்டி உலக சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையிலான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்