TNPSC Thervupettagam
June 3 , 2025 10 days 51 0
  • அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த KJ முல்டூன் என்ற குழந்தை, உலக அளவில் மிக அரிய நோயாக கருதப்படும் CPS1 குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 350 மில்லியன் மக்களில் ஒருவர் ஆவார்.
  • இந்தக் குழந்தையானது பெரும் தனிப்பயனாக்கப் பட்ட ஒரு மரபணுச் சிகிச்சையை மிக வெற்றிகரமாகப் பெற்ற முதல் குழந்தை ஆவார்.
  • KJ முல்டூனின் உடலில் உள்ள தவறான மரபணுவை சரி செய்வதற்காக வடிவமைக்கப் பட்ட ஒரு சிகிச்சையை மருத்துவர்கள் குழு உருவாக்கியது.
  • 2020 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த CRISPR என்ற மரபணு திருத்தக் கருவியினை இந்தச் சிகிச்சைக்குப் பயன்படுத்தினர்.
  • இதில் மருத்துவர்கள் "அடிப்படை மரபணுத் திருத்தம்" எனப்படுகின்ற ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்