October 16 , 2025
                                                                          15 days 
                                      37
                                    
                                   
								   
                                
                                
                                    
	- பசிபிக் தீவு நாடான பலாவ், உலகின் முதல் நேரடி கடலடி நேர்காணலை நடத்தியது.
- பலாவ்வின் அதிபர் சுராங்கல் விப்ஸ் ஜூனியர், எஸ்டோனிய ஒலிம்பிக் நீச்சல் வீரரும் ஆர்வலருமான மெர்லே லீவாண்டுடன் நேர்காணல் செய்தார்.
- இந்த நேர்காணலில், கடலுக்கடியில் ஒளியைப் பயன்படுத்தி ஒலியை கடத்துகின்ற LiFi (ஒளி மெய்நிலை) வழி Talking Mask தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
- பலாவ் என்பது பிலிப்பைன்ஸின் கிழக்கே அமைந்துள்ள சுமார் 340 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                37