October 16 , 2025
7 days
79
- திருடப்பட்ட கலாச்சாரப் பொருட்களின் உலகின் முதல் மெய்நிகர் அருங் காட்சியகத்தினை யுனெஸ்கோ தொடங்கியுள்ளது.
- இது 46 நாடுகளில் காணாமல் போன சுமார் 240 கலைப்பொருட்களைக் காட்சிப் படுத்துகிறது.
- இந்தத் தளம் ஆனது MONDIACULT எனப்படும் கலாச்சாரக் கொள்கைகள் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது.
- கலைப் பொருட்கள் நேரடியாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுவதால், மெய்நிகர் அருங்காட்சியகம் ஆனது தானாக வெறுமையாகும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
Post Views:
79