TNPSC Thervupettagam

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 02

November 5 , 2025 16 hrs 0 min 34 0
  • 2013 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் தேதியன்று மாலியில் இரண்டு பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டதை நினைவு கூரும் விதமாக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 1993 ஆம் ஆண்டு முதல், செய்தி மற்றும் தகவல்களைப் புகாரளிக்கும் போது உலகளவில் 1,700க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • யுனெஸ்கோ தரவுகளின்படி, சுமார் 90 சதவீதப் பத்திரிகையாளர்களின் கொலை வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Chat GBV: Raising Awareness on AI-facilitated Gender-Based Violence against Women Journalists" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்