TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து விழிப்புணர்விற்கான திறன்மிகு கிராமம்

November 15 , 2021 1356 days 902 0
  • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது இந்தியாவிலுள்ள 75 கிராமங்களைச் சென்றடைவதை  ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது கிராமங்களில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிக்கும்.
  • நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஊட்டச்சத்து குறித்த ஒரு விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் அது சார்ந்த நடவடிக்கை மீதான மாற்றங்களைக் கொண்டு வருவதினையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது வேளாண்மை செய்யும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோரை இலக்காக வைத்துச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்