ஊட்டியின் முதல் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி
April 8 , 2025
48 days
93
- அரசு மருத்துவக் கல்லூரி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகின்ற ஊட்டியின் முதல் பல்நோக்கு மருத்துவக் கல்லூரியானது நீலகிரியில் திறக்கப்பட்டுள்ளது.
- இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த 40 ஏக்கர் மருத்துவமனையில் 21 துறைகள் மற்றும் முதல் வகையான நோயாளி நலச் சேவை வசதிகள் இருக்கும்.
- பழங்குடியினச் சமூகங்களுக்காக என மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு திறக்கப்பட உள்ளது.
- சிம்லாவிற்குப் பிறகு மலைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது மருத்துவப் பிரிவு இதுவாகும்.

Post Views:
93