மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித் துறையானது “கல்வித் தர மேம்படுத்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் திட்டம்” என்ற ஒரு 5 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவின் கல்வித்துறையைப் பின்வருமாறு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: