October 11 , 2021
1363 days
560
- இந்திய அரசானது எத்தனால் 20 திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து உபயோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..
- தற்போது இந்தியாவில் 8.5% எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது.

Post Views:
560