இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 எம்.கே 45 கடற்படைத் துப்பாக்கிகள் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இவை கடற்பரப்பில் போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள பயன்படுத்தப்பட இருக்கின்றன.