2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வுத் தீவிரத்தினை 45 சதவீதம் குறைக்கும் பருவநிலை இலக்கை கடக்கும் பாதையில் இந்தியா உள்ளது.
இந்த பகுப்பாய்வானது, டெல்லியில் உள்ள எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆலோசனைக் குழு (CEEW) மற்றும் எரிசக்தி மீதான நன்கு செயல்திறன் கொண்ட பொருளாதாரத்திற்கான கூட்டணி (AEEE) ஆகியவற்றால் மேற்கொள்ளப் பட்டது.
இந்தியாவின் எரிசக்தித் துறை உமிழ்வு தீவிரம் ஆனது 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2030 ஆம் ஆண்டிற்குள் 48-57 சதவீதம் குறையக் கூடும்.