எரிமலைகள் தொடர்பான பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டி டேனிஷ் செஞ்சிலுவைச் சங்கமானது இந்த வகையில் முதன்முதலான ஒரு பேரழிவுப் பிணைப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
10 எரிமலைகளின் சீற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு விரைவில் நிதி உதவியைப் பெற்றிட உதவி பெற வேண்டி பேரழிவு நிவாரண அமைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
அவை சிலி, ஈக்வெடார், கேமரூன், கொலம்பியா, மெக்சிகோ, கௌதிமாலா மற்றும் இந்தோனேசியா ஆகியனவாகும்.