December 14 , 2020
1630 days
588
- ஆந்திராவின் எலுரு நகரில் கண்டறியப்படாத ஒரு நோய் காரணமாக குறைந்தது 550 பேர் நோய்வாய்ப் பட்டுள்ளனர்.
- இதன் மீதான எய்ம்ஸின் ஆய்வு முடிவுகள் குடிநீர் அல்லது /பாலில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகியன கலந்திருக்கும் என்பதை ஒரு சாத்தியமான காரணமாகக் குறிக்கின்றன.
Post Views:
588