TNPSC Thervupettagam

எழுச்சிமிக்க கிராமங்கள் திட்டம்

February 23 , 2023 870 days 405 0
  • 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கான ‘எழுச்சிமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு’ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டமாகும்.
  • இத்திட்டத்தினுடைய முதல் கட்டத்தில் 662 கிராமங்கள் மேம்படுத்தப்படும்.
  • கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளின் உதவியுடன் எழுச்சிமிக்க கிராமத் திட்டத்திற்கான செயல் திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் உருவாக்கப் படும்.
  • உள்ளூர் மக்களின் இடப்பெயர்வைத் தடுப்பதற்காக என்று புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டு, நிலையான பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்