TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் குக்ரி

February 1 , 2022 1224 days 542 0
  • ஐஎன்எஸ் குக்ரி (P49) என்ற ரோந்துக் கப்பலானது ஜனவரி 26 அன்று டாமன் & டையூ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • இது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட, இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை தாங்கிய ஒரு ரோந்துக் கப்பலாகும்.
  • கடற் படையிலிருந்து விலக்கப்பட்ட இந்த குக்ரி கப்பலினைப் பொது மக்கள் பார்வைக்காக அருங்காட்சியமாக மாற்றுவதற்கு டையூ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • ஐஎன்எஸ் குக்ரி கப்பலானது, ஐஎன்எஸ் குக்ரியின் நினைவகமும் ஒரு சேர அமைந்த இந்தியாவின் முதலாவது முழுமையான போர்க் கப்பல் அருங்காட்சியகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்