இந்தியக் கடற்படைக் கப்பலான தாபர், இத்தாலியக் கடற்படையின் ஒரு முதன்மைப் போர்க் கப்பலுடன் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது.
ஐ.என்.எஸ். தாபர் கப்பலானது இத்தாலியக் கடற்படையுடன் இணைந்து, மத்தியத் தரைக்கடலில் அப்போது நடைபெற்று வந்த பயிற்சியின் ஓர் அங்கமாக நேப்பில்ஸ் துறைமுகத்திற்குள் நுழைந்தது.
திரும்பி வரும் போது டைர்ஹெனியன் கடலில் ITS அன்டோனியோ மார்சக்லியா (ITS Antonio Marceglia) எனும் கப்பலுடன் இணைந்து கடல்சார் கூட்டிணைவுப் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது.