TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் வல்சுரா

March 28 , 2022 1239 days 523 0
  • இந்தியக் கடற்படைக் கப்பலான (ஐஎன்எஸ்) வல்சுராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் மதிப்புமிக்க குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டது.
  • இது இந்தியாவின் ராணுவப் பிரிவுகளுக்கு வழங்க கூடிய மிக உயர்ந்த விருது அல்லது கௌரவமாகும்.
  • இந்த விருது "நிஷான்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • போர் மற்றும் அமைதி நடவடிக்கை ஆகிய இரு சமயங்களிலும் நாட்டிற்கு ஆற்றிய சிறப்பானச் சேவையை அங்கீகரிப்பதன் அடையாளமாக ராணுவப் பிரிவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்