TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை – பருவநிலை நிபுணர்

April 7 , 2022 1168 days 475 0
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையானது, மனித உரிமைகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகின் முதல் சுயாதீன நிபுணராக டாக்டர் லான் ஃப்ரை என்பவரை நியமித்துள்ளது.
  • இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் ஆஸ்திரேலியா மற்றும் துவாலு ஆகிய நாடுகளின்  இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளார்.
  • இவர் இந்தப் பதவியை வகிக்க உள்ள ஆஸ்திரேலிய மற்றும் துவாலு நாடுகளின் தேசியக் குடியுரிமையைக் கொண்டுள்ள முதல் நபராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்