TNPSC Thervupettagam

ஐந்து எச்சரிக்கைகள்

January 25 , 2022 1195 days 585 0
  • 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகள் 5 பெரும் இடர்களைச் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • அவை ஐந்து எச்சரிக்கைகள் – உலகளாவிய இடர் (Five-alarm global fire) எனக் குறிப்பிடப் படுகின்.
  • அவையாவன
    • கோவிட்-19 பெருந்தொற்று,
    • இணைய வழியில் நிகழும் சட்டவிரோத செயல்கள்,
    • பருவநிலை நெருக்கடி,
    • உலக நிதி அமைப்பின் திவால் நிலை மற்றும்
    • சீர்குலைந்த அமைதி மற்றும் பாதுகாப்பு.
  • இந்த இடர்களைத் தடுப்பதற்கு (அ) குறைப்பதற்கு வேண்டி ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை
    • உலக நாடுகள் அவசர கதியில் செயல்பட வேண்டும்.
    • பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கு திடீர் நடவடிக்கைகள் அவசியம்.
    • இந்தப் பத்தாண்டின் இறுதியில் உலக நாடுகளின் உமிழ்வானது 45% அளவு வரை குறைக்கப் பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்