ஒடிசா இதிகாசத்தின் இந்தி மொழிபெயர்ப்பு
April 12 , 2021
1513 days
602
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் “ஒடிசா இதிகாசத்தின்” இந்தி மொழிப் பெயர்ப்பினை வெளியிட்டார்.
- இப்புத்தகம் இதுவரையில் ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியானது.
- சங்கர்லால் புரோகித் இப்புத்தகத்தை இந்தியில் மொழிப்பெயர்த்துள்ளார்.
ஒடிசா இதிகாசம்
- இப்புத்தகம் உத்கல் கேசரி டாக்டர். ஹரேகிருஷ்ண மகாதேபினால் எழுதப்பட்டது.
- அவர் இப்புத்தகத்தை அகமத்நகர் கோட்டைச் சிறையில் சிறைப்பட்டிருந்த போது எழுதினார்.
- இவர் இங்கு 1942 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டாண்டு காலங்களுக்கு சிறை வைக்கப் பட்டிருந்தார்.
- ஹரே கிருஷ்ண மகாதேப் ஒடிசாவின் முதல் முதலமைச்சர் ஆவார்.
- இவர் உத்கல் கேசரி என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
Post Views:
602