ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டம்
April 8 , 2022 1170 days 525 0
டாக்டர். ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ற தூய எரிசக்தி முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு பொது-தனியார் கூட்டணிகள் மூலம் நாடு முழுவதும் உள்ள தூய எரிசக்தி அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அவற்றை விரைவுபடுத்துதல் என்ற ஒரு புதிய நோக்கத்துடன் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
"புத்தாக்கத் திட்டத்தின்" மூலம் அடையக்கூடிய குறைந்த கார்பன் உமிழ்வுடைய ஒரு எதிர்காலத்தினை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மனதில் கொண்டு இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.