கர்நாடகா மாநிலத்திலுள்ள பெல்லாரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த கருப்பு கார்பன் வளாகமானது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது.
இது எப்சிலான் கார்பன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் அமைக்கப் பட்டுள்ளது.
இது எஃகு ஆலையின் கல்கரி உலையிலிருந்து வெளியாகும் தேவையற்ற வாயுக்களை (waste coke oven gas) பயன்படுத்தும் வகையில் இந்தியாவின் முதல் இம்மாதிரியான வகையிலான உற்பத்தி மையமாகும்.